பத்ம விருதுகள் வழங்கும் விழா மார்ச் 28ம் தேதி டில்லியில் நடக்க உள்ளது. இந்த விழாவில் பத்ம விருதை பெறுவதற்கு முன் பிரதமர் மோடியை ரஜினி சந்தித்து பேசி உள்ளதாக கூறப்படுகிறது. கலைத் துறையில் ரஜினியின் சிறப்பான பங்களிப்பைப் பாராட்டி இந்த ஆண்டு பத்ம விபூஷண் விருது ரஜினிகாந்த்துக்கு வழங்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

No comments:
Post a Comment